நள்ளிரவிலும் சோகத்துடன் விரைந்த அமைச்சர்!

Loading… தெஹிவளை பெஷன் பக் நிறுவன காட்சியறை தீக்கிரையாகிக் கொண்டிருக்கும் தகவல் அறிந்தவுடன் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார். அங்கு சென்ற அமைச்சர் தீயணைப்புப் படை மற்றும் பொலிசாருடன் உரையாடி, தீயை அணைப்பதிலும், பிரதேசத்தில் பதற்றம் ஏற்படுவதைத் தணிக்கும் வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். இது குறித்து நேற்று நள்ளிரவு தொடக்கம் வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் மனோ கணேசனுக்குப் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றது. Loading… இதற்கிடையே … Continue reading நள்ளிரவிலும் சோகத்துடன் விரைந்த அமைச்சர்!